For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கரூர் அருகே காதலிக்க கட்டாயப்படுத்தியதால் பிளஸ் 2 மாணவி தற்கொலை முயற்சி

By Mathi
Google Oneindia Tamil News

கரூர் : காதலிக்குமாறு கட்டாயப்படுத்தியதால் கரூர் அருகே தரகம்பட்டியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஒருதலைக் காதலால் கொலைகள் அதிகரித்து வருகின்றன. சென்னை சுவாதி, தூத்துக்குடி ஆசிரியை பிரான்சினா என தொடர் கதையாகி வருகிறது.

Plus 2 girl student attempts suicide in Karur

இந்த நிலையில் காதலிக்க தம்மை கட்டாயப்படுத்தி அடித்ததால் கரூர் தரகம்பட்டியில் பிளஸ் 2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்தார். இதனைத் தொடர்ந்து மாணவியை தாக்கி தற்கொலைக்குத் தூண்டிய தரகம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது மாணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

English summary
A Plus 2 girl student attempts suicide in Karur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X