பீச்சில் கேட்பாரற்கு கிடந்த 27 சவரன் நகைகள்... போலீசில் ஒப்படைத்த பெண்... கமிஷனர் பாராட்டு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்த 27 பவுன் நகை மற்றும் எட்டாயிரம் ரூபாய் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த பெண்ணை, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேரில் அழைத்து பாராட்டி, பணப்பரிசு கொடுத்துக் கௌரவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications