ஷங்கர் படத்தில் வில்லன் கேரக்டர் தருவதாக கூறி ரூ. 28.5 லட்சம் மோசடி... நட்ராஜ் ஐ.பி.எஸ் மீது புகார்
சென்னை: இயக்குநர் ஷங்கரிடம் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 28.5 லட்சம் மோசடி செய்ததாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் நட்ராஜ் மீது சென்னையைச் சேர்ந்த எம்.ஆர்.சரவணன் என்பவர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் எம்.ஆர்.சரவணன். இவர் இன்று திருவான்மியூர் காவல் நிலையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் நட்ராஜ் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அப்புகாரில் அவர், நட்ராஜும், அவரது மகனும் சேர்ந்து கடந்த 2012ம் ஆண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 28.5 லட்சம் மோசடி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தற்போது தான் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வரும் நிலையில், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதாகவும், அதற்கு நட்ராஜ் துப்பாக்கியைக் காட்டி, ‘பணத்தை திருப்பிக் கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும், தனது கையில் இருந்த ஆதாரங்களைப் பறித்துக் கொண்டதாகவும் சரவணன் தெரிவித்துள்ளார்.
அவரது புகாரின் விவரம்:

-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications