6 நாள் போலீஸ் காவலில் பக்ருதீன்... போலீஸார் தீவிர விசாரணை

பல முக்கிய வழக்குகளில் குற்றவாளியான பக்ருதீனை சென்னையில் போலீஸார் கடுமையாகப் போராடி பிடித்துக் கைது செய்தனர். பக்ருதீன் மீது பல முக்கிய வழக்குகள் உள்ளதால் அவன் பிடிபட்டது காவல்துறைக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது.
கைது செய்யப்பட்ட பக்ருதீன நேற்று வேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் காவல்துறை சார்பில் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தாக்கல் செய்த மனுவில், பரமக்குடியில் முருகன், வேலூரில் மாநில பா.ஜ.க. மருத்துவ அணிச் செயலர் டாக்டர் அரவிந்த் ரெட்டி, மதுரையில் சுரேஷ், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ், வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன் ஆகிய 5 பேரின் கொலை வழக்கு சம்பந்தமாக போலீஸ் பக்ருதீனிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் 13 தினங்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இதுகுறித்து பக்ருதீன் மாஜிஸ்திரேட்டிம் கூறுகையில்,நான் போலீஸ் காவலில் செல்லத் தயார். ஆனால் நாட்களைக் குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தான். இதையடுத்து 6 நாள் காவலை அனுமதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து பக்ருதீனை அழைத்துச் சென்ற போலீஸார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
Gold Price: தங்கம் விலை இன்று சரிந்தது.. சவரனுக்கு ரூ.800 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் ரேட் என்ன? -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை












Click it and Unblock the Notifications