உதவி கேட்டு வந்தவருக்கு அடி... போலீஸ் அடித்ததில் மண்டை உடைந்த வாலிபர்!- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோட்டில் காவலர் ஒருவர் வாலிபர் ஒருவரை ரத்தம் வரும் வகையில் தாக்கிய சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் உள்ள காளைமேடு பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உதவி கேட்டு வந்த வாலிபரை ரத்தம் சொட்டும் அளவிற்கு காவலர் தாக்கியதாக கூறப்படுகிறது. மக்களை பாதுகாக்க வேண்டிய பாதுகாவலரே இவ்வாறு நடந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications