பூத் சிலிப் கொடுக்க கூட்டம் போட்டவர்கள் அகற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வாக்குச்சாவடிகள் அருகில் கும்பலாக அமர்ந்து பூத் சிலிப் வினியோகம் செய்தவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
பூத் சிலிப் கொடுக்கும் இடத்தில் 2பேருக்கும் மேல் இருக்க கூடாது என்பது விதிமுறை. அதை மீறி சென்னையில், பெரியார்நகர், கொளத்தூர் பகுதியில் பத்து, பதினைந்துபேர் ஒன்றாக அமர்ந்து பூத் சிலிப் கொடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று கும்பலாக இருந்தவர்களை கலைந்துபோக கூறினர். ஆனால் சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை குண்டுகட்டாக அங்கிருந்து காவல்துறையினர் அகற்றினர்.
மேலும், கட்சி சின்னம் பொறித்த பூத் சிலிப்புகளையும் பறிமுதல் செய்தனர். கட்சிபாகுபாடின்றி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications