சென்னை புழல் சிறையில் கைதி கணேஷ் தற்கொலை!
சென்னை புழல் மத்திய சிறையில் கைதி கணேஷ் தற்கொலை செய்து கொண்டார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: புழல் மத்திய சிறையில் பிளேடால் கையை அறுத்துக் கொண்ட கைதி கணேஷ் தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திராவில் இருந்து போதைப் பொருளை கடத்தியதாக கைது செய்யப்பட்டவர் கணேஷ். சென்னை புழல் மத்திய சிறையில் கணேஷ் அடைக்கப்பட்டிருந்தார்.

அவர் திடீரென கையை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். இதையடுத்து ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் கணேஷ் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி கைதி கணேஷ் உயிரிழந்தார். சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகள் தற்கொலை தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா












Click it and Unblock the Notifications