பந்த்: புதுவையில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
புதுவையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
புதுவை: புதுவையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் நாளை தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுபோல் காவிரி போராட்டத்துக்காக நாளை நடத்தப்படும் பந்துக்கு புதுவை அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications