பொங்கல்: ரயில் பயணிகள் முன்பதிவு மையம் காலை 8 முதல் 2 மணி வரை மட்டுமே செயல்படும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் தினத்தன்று ரயில் பயணிகள் முன்பதிவு மையம் காலை 8 முதல் பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

Railway reservation counters to work from 8 am to 2 pm on Pongal day

வெள்ளிக்கிழமை (15-ந் தேதி), பொங்கல் தினத்தன்று ரயில் பயணிகளுக்கான முன்பதிவு மையம் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை (ஒரு ஷிப்டு) மட்டுமே செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+