நெல்லையில் தொடர் மழை... ஐந்தருவியில் ஆனந்த நீராடும் மக்கள் கூட்டம்!
நெல்லையில் கடும் கோடையில் தென்காசி, செங்கோட்டை,குற்றாலம்,புளியரை,மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் ஐந்தருவி, மெயின் அருவியில் நீர்கொட்டுவதால் மக்கள் மகிழ்ச்சியு
நெல்லை: நெல்லை செங்கோட்டை,தென்காசி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் ஐந்தருவியில் தண்ணீர் வீழுவதால் மக்கள் உற்சாகமாக நீராடி மகிழ்ந்து செல்கின்றனர்.
தமிழ்நாட்டில், 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி தாண்டவமாடி வருகிறது. இதனால், பயிரிடப்பட்ட பயிர்கள் கருகி வருகின்றன. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 110 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பநிலை நிலவிவந்து மக்களைத் துன்பத்துக்குள்ளாக்கி வருகிறது.

இந்நிலையில் திருநெல்வேலியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தென்காசி செங்கோட்டை,குற்றாலம்,புளியரை,மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இந்த மழையின் காரணமாக வறண்டு கிடந்த குற்றாலம் மெயின் அருவியிலும் ஐந்தருவியிலும் நீர்விழத் தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாத மக்கள் இந்த அருவிகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
கோடை விடுமுறை காலம் என்பதால் அருவியில் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. இன்னும் சிலநாட்கள் மழை தொடர்ந்து பெய்தால் அருவியில் நீர் தொடர்ந்துகொட்டும். மக்களும் இந்த கோடையில் நீராடி மகிழ்வர்.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications