தமிழகம் மதசார்பற்ற பூமி: மதக் கலவரத்தை தூண்ட அனுமதிக்கக் கூடாது - ரஜினி
தமிழகம் மதசார்பற்ற பூமி என்பதால் அங்கு மதக் கலவரத்தை தூண்ட அனுமதிக்கக் கூடாது என்று ரஜினி தெரிவித்தார்.
சென்னை: தமிழகம் மதசார்பற்ற மாநிலம். இங்கு ரதயாத்திரையின்போது மதக் கலவரம் உருவாகாமல் தடுக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
அரசியல் கட்சியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளுக்கு மத்தியில் கடந்த 10ம் தேதி ஆன்மிக யாத்திரையாக ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டு சென்றார். விமான நிலையித்தில் அவரிடம் காவிரி, பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது.

ஆனால் அதற்கு அவர் பதில் ஏதும் கொடுக்காமல் சென்றுவிட்டார். 15 நாட்கள் என்று கூறப்பட்ட ஆன்மிக பயணம் 10 நாட்களாக சுருக்கப்பட்டது.
இன்று இமயமலையில் இருந்து ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அப்போது போயஸ் தோட்டத்தில் அவர் பேட்டி அளிக்கையில் , இமயமலை சென்று திரும்பிய பிறகு புத்துணர்ச்சி அளிக்கிறது.
ரத யாத்திரை மூலம் மதக் கலவரத்தை தூண்ட அனுமதிக்க கூடாது. ரத யாத்திரையின் போது மதக்கலவரம் உருவாகாமல் தடுக்க வேண்டும்.
தமிழகம் மதச்சார்பற்ற மாநிலம் ஆகும். மதகலவரம் எந்த வடிவில் வந்தாலும் அதை அரசு தடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. புதுக்கோட்டையில் ஆலங்குடி பெரியார் சிலை உடைப்புக்கு கண்டனம் காட்டுமிராண்டித்தனம் என்றார் ரஜினி.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications