For Daily Alerts
Just In
சுவாதி வழக்கு.. ராம்குமாரிடம் 3வது நாளாக விசாரணை... முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது?- வீடியோ
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி (24) கடந்த மாதம் 24-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நெல்லை இளைஞர் ராம்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள் பல கிடைத்துள்ளதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீடியோ:
Comments
swathi murder case ramkumar police oneindia tamil videos சுவாதி கொலை வழக்கு ராம்குமார் போலீஸ் விசாரணை ஆதாரம் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Sources said Ram Kumar, the accused in the Infosys employee Swathi's murder case has revealed what was happened on that day.
Story first published: Friday, July 15, 2016, 16:11 [IST]