2 வாக்குச் சாவடிகளில் இன்று நடக்கவிருந்த மறுவாக்குப்பதிவு 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் சேலம், நாமக்கல் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச் சாவடியில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மறு வாக்குப்பதிவு தற்போது 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சேலம் தொகுதிக்குட்பட்ட புற்றுமாரியம்மன் கோவில் பகுதி வாக்குச் சாவடி மற்றும் நாமக்கல் தொகுதிக்குட்பட்ட, மல்லசமுத்திரம், கோட்டப்பாளையம் வாக்குச் சாவடியிலும் மின்னணு வாக்குப்பதிவு பிரச்சினை காரணமாக மறு வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இன்று இந்த மறு வாக்குப்பதிவு நடைபெறுவதாக இருந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளில தண்டோரா போட்டுச் சொல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது மறு வாக்குப்பதிவு 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.
More From
-
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்?












Click it and Unblock the Notifications