அடியெல்லாம் வாங்குனாங்களே பாவம்.. ஒரு பிளாஷ்பேக்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏக்களின் நிலைமை ரொம்பவே பரிதாபம்தான். அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகி விட்டது அவர்களின் நிலைமை.

தேமுதிகவிலிருந்து பிரிந்து வந்து, ஜெயலலிதாவைச் சந்தித்து, அம்மா நமக்கு நல்லது செய்வார்கள் என்று நம்பி ரொம்பப் பொறுமையாக காத்திருந்தனர். ஆனால் கடைசியில் ஒருவரை மட்டும் உள்ளே இழுத்துக் கொண்டு மற்றவர்களை வெளியே தள்ளி கதவைச் சாத்தி விட்டது போயஸ் கார்டன்.
அதிமுகவுக்காக குரல் கொடுத்து, சட்டசபையில் தேமுதிக எம்.எல்.ஏக்களிடம் சரமாரியாக அடி வாங்கியதை அவர்கள் மறந்திருக்கலாம்.. ஆனால் நாம் மறக்க முடியுமா... இதோ அந்த பிளாஷ்பேக்!












Click it and Unblock the Notifications