மீனவர்கள் திருப்தியடையும் அளவுக்கு புயல் நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் ஜெயகுமார்
வர்தா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மீனவர்கள் திருப்தியடையும் வகையில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்
சென்னை : வர்தா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்கப்படுவதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மீனவர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
சென்னை மெரினாவில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வர்தா புயலால் ஏறபட்ட பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கப்டுவதாக அவர் கூறினார்.

மீன்பிடி வலைகள் மற்றும படகுகள் சேதம் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் துரிதமாக நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
சேதங்கள் குறித்த முழு தகவல்களும் வந்த பின் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மீனவர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் உறுதியளித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications