எம்ஜிஆர் வீடு.. ஜெ. சமாதி.. பிறகு வேட்பு மனு தாக்கல்.. விறுவிறு சுயேச்சை விஷால்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் விஷால் காமராஜர் நினைவு இல்லம்,எம்ஜிஆர் இல்லம், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் விஷால் காமராஜர் நினைவு இல்லம்,எம்ஜிஆர் இல்லம், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு 21 ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27ஆம் தேதி தொடங்கியது.
அதிமுக, திமுக, நாம்தமிழர்கட்சி, பாஜக, உள்ளிட்ட அரசியல் கட்சியினர் களத்தில் உள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.












Click it and Unblock the Notifications