ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து அறிவிப்பு முதல் மீண்டும் தேர்தல் அறிவிப்பு வரை நடந்தது என்ன? ரீவைண்ட்
கடந்த ஏப்ரல் முதல் இன்று வரை ஆர்கே நகர் தொடர்பாக நடந்த நிகழ்வுகளின் சிறு தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து முதல் இன்று வரை நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு:
- ஏப்ரல் 10: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து- ரத்துக்கான காரணம் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை
- ஏப்ரல் 10: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்துக்கு அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா வரவேற்பு
- ஏப்ரல் 11: ஆர்.கே.நகர் தேர்தல் வன்முறை தொடர்பாக முதல்வர் ஓபிஎஸ் மகனை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை
- ஜூன் 6: ஆர்.கே. நகர் தொகுதிக்கு உடனடியாக தேர்தல் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
- ஜூன் 18: ஆர்.கே. நகரில் வாக்காளர்களை விலை பேசிய எடப்பாடி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய ஸ்டாலின் கோரிக்கை
- ஜூன் 30: ஆர்.கே.நகரில் சாதகமான சூழல் நிலவினால் இடைத்தெரெதல் நடத்தபப்டும் என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி விளக்கம்
- செப்டம்பர் 6: ஆர்.கே.நகரில் தேர்தலை உடனே நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
- செப்டம்பர் 18: ஆர்கே நகரில் டிசம்பர் 31-க்குள் தேர்தல் நடத்தப்படும் என உயர்நீதிமன்றம் நம்பிக்கை
- செப்டம்பர் 22: ஆர்கே நகர் தொகுதி பணப்பட்டுவாடா வழக்கை சிபிஐக்கு மாற்ற ஸ்டாலின் கோரிக்கை
- அக்டோபர் 12: ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிச.31க்குள் இடைத் தேர்தல் நடத்தப்படும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
- அக்டோபர் 15: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட தயார் என டிடிவி தினகரன் அறிவிப்பு
- அக்டோபர் 15: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுகவுக்கு ம.ம.க. ஆதரவ என ஜவாஹிருல்லா தகவல்
- அக்டோபர் 17: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கலைக்கோட்டு உதயம் மீண்டும் ஆர்கே நகரில் போட்டி என சீமான் அறிவிப்பு
- அக்டோபர் 19: ஆர்கே நகரில் போட்டியிட்டு வெல்வேன் என்றார் தீபா
- அக்டோபர் 22: ஆர்கே நகர் தொகுதியில் 40,000 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
- அக்டோபர் 25: ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிக்கவில்லை.
- அக்டோபர் 27: டிசம்பருக்குள் ஆர்கே நகர் தொகுதி தேர்தல் நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி.
- நவம்பர் 20: ஆர்கே நகர் தொகுதி வழக்குகளை விரைந்து முடிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வழக்கு
- நவம்பர் 21: தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 31-க்குள் ஆர்கே நகர் தொகுதி தேர்தலை நடத்த உத்தரவு
- நவம்பர் 23: அதிமுகவின் மதுசூதனன் அணிக்கே இரட்டை இலை சின்னம் என தேர்தல் ஆணையம் தீர்ப்பு.
- நவம்பர் 24: ஆர்.கே.நகரில் டிசம்பர் 21-ந் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications