பூ வாங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு... ஓட்டம் பிடித்த திருடனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை அருகே கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் இருந்து 5 சவரன் செயினை பறித்துச் சென்ற நபரை அப்பகுதி மக்கள் விரட்டி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சிவங்கை மாவட்டம் தொண்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் வைரமணி, கலா தம்பதி. அவர்கள் இருவரும் அரண்மனை வாசல் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவில் பகுதியில் உள்ள பூக்கடையில் பூ வாங்கிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த மர்மநபர் ஒருவர் கலா அணிந்திருந்த 5 சவரன் நகையை பறித்துச் சென்று ஓடினார். இதையடுத்து அவரை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்தனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications