பூ வாங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு... ஓட்டம் பிடித்த திருடனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை அருகே கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் இருந்து 5 சவரன் செயினை பறித்துச் சென்ற நபரை அப்பகுதி மக்கள் விரட்டி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சிவங்கை மாவட்டம் தொண்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் வைரமணி, கலா தம்பதி. அவர்கள் இருவரும் அரண்மனை வாசல் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவில் பகுதியில் உள்ள பூக்கடையில் பூ வாங்கிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த மர்மநபர் ஒருவர் கலா அணிந்திருந்த 5 சவரன் நகையை பறித்துச் சென்று ஓடினார். இதையடுத்து அவரை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்தனர்.
More From
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications