சேலம், ஈரோடு, வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்!: தேர்தல் ஆணையம் அதிரடி!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சேலம், ஈரோடு, வேலூர் மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதிய ஆட்சியர்களாக, வேலூருக்கு ராஜேந்திர ரத்னூவும், ஈரோடுக்கு மதுமதியும், சேலத்துக்கு ஹரிஷ் சந்திராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நாமக்கல் மாவட்ட புதிய எஸ்.பி.யாக சந்தோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்கள் உடனடியாக பொறுப்பை ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications