நிர்மலா தேவி விவகாரம்.. சந்தானம் கமிஷனின் 3 கட்ட விசாரணை நிறைவடைந்தது.. அறிக்கை எப்போது தெரியுமா?
நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் கமிஷன் விசாரணை நிறைவடைந்துள்ளது.
மதுரை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் கமிஷன் விசாரணை நிறைவடைந்துள்ளது.
புதுக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

இந்த குழு நிர்மலா தேவி உட்பட பலரிடம் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் விசாரணை அதிகாரி சந்தானம் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது
நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை நிறைவடைந்துள்ளது என அவர் கூறினார்.
திட்டமிட்டப்படி மே 15ம் தேதிக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். தமிழில் உள்ள விசாரணை அறிக்கையை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பணி தொடங்க இருப்பதாகவும் சந்தானம் கூறினார்.
ஏப்ரல் 19ம் தேதி துவங்கி 3 கட்ட விசாரணைகளை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சந்தானம் நிறைவு செய்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications