Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சசிசகலா, இளவரசி, சுதாகரன்.. 3.6 ஆண்டுகள்தான் ஜெயிலில் இருப்பார்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்துக் குவிப்பில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் 3.6 ஆண்டுகள் மட்டுமே சிறையில் இருப்பார்கள் எனத் தெரிய வந்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதமும், மற்றவர்களுக்கு தலா 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

Sasikala and co will spend 3.6 years in Jail

இந்தத் தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் உறுதி செய்து அறிவித்தது. இதையடுத்து 3 பேரும் சிறைக்குப் போகிறார்கள். ஆனால் இவர்கள் சிறையில் 4 ஆண்டு காலம் இருக்க மாட்டார்கள். மாறாக 3.6 ஆண்டு காலம் மட்டுமே இருப்பார்கள். காரணம், ஏற்கனவே 6 மாதங்களை அவர்கள் பல்வேறு சமயங்களில் சிறையில் கழித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+