கனமழை: தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிகப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை அடுத்து தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.

இதனால் இன்று மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications