வெங்கடேச பண்ணையார் நினைவு தினம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடையுத்தரவு
தூத்துக்குடி: வெங்கடேச பண்ணையார் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெருவாரியாக உள்ள நாடார் இனத்தை சேர்ந்தவர் வெங்கடேச பண்ணையார். ஜெயலலிதா ஆட்சியின்போது, கடந்த 2003ம் ஆண்டு, ஆகஸ்ட் 26ம் தேதி, போலீசார் சென்னையில் வெங்கடேச பண்ணையார் தங்கியிருந்த ஹோட்டலுக்குள், புகுந்து சுட்டுக் கொன்றனர்.
நாடார் இன மக்கள் பிற இன மக்களால் தாக்குதலுக்கு உள்ளானபோது அவர்களுக்கு ஆதரவாக ரவுடியிசத்தில் ஈடுபட்டவர் வெங்கடேச பண்ணையார். எனவே தென் மாவட்டங்களில் வெங்கடேச பண்ணையாருக்கு மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெங்கடேச பண்ணையாரின் சொந்த ஊரான அம்மன்புரத்தில், அவரின் நினைவு தினம் இன்று (26ம் தேதி) அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை முதல் 27ம் தேதியான நாளை காலை வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மா.ரவிக்குமார் பிறப்பித்துள்ளார்.
தடையுத்தரவு இருப்பதால் மக்கள் கூட்டமாக செல்வதோ, கைகளில் ஆயுதங்களை எடுத்துச் செல்வதோ தடுக்கப்படுகிறது.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications