புதிய விமான நிலையத்துக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு.. செய்யூர் மக்கள் ஆட்சியரிடம் மீண்டும் மனு
செய்யூர் கிராம மக்கள் 2-வது முறையாக மனு அளித்துள்ளனர்.
Recommended Video

சென்னை: புதிய விமான நிலையத்துக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து செய்யூர் கிராம மக்கள், காஞ்சி மாவட்ட ஆட்சியரிடம் இரண்டாவது முறையாக மனு அளித்துள்ளனர்.
விமானங்களின் எண்ணிக்கை, சரக்கு சேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால், கூடுதலாக புதிய விமான நிலையம் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை, சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில், விமான நிலையங்களின் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது

அதன்படி, மீனம்பாக்கம் அருகேயுள்ள அனகாபுத்துார் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டது. பிறகு, பொதுமக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக அந்த முடிவு கைவிடப்பட்டது.
இந்நிலையில், சென்னையிலிருந்து, 100 கி.மீ.,யில் இருக்கும், செய்யூர் தாலுகாவில், அரப்பேடு, தொழுப்பேடு போன்ற கிராமங்கள் மத்தியில், 2,000 ஏக்கரில் புதிய விமான நிலையம் அமைய இருப்பதாக, தகவல்கள் கசிய தொடங்கியது. இதனால் புதிய விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கப்பட்டுவிடும் என்று செய்யூர் பகுதி மக்கள் அச்சப்பட்டனர்.
இதனால் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, தங்களது நிலம் எடுக்க கூடாது என மனு கொடுத்த கிராம மக்கள், இன்று இரண்டாவது முறையாகவும், மனு கொடுத்துள்ளனர். 2000 ஏக்கர் தங்களது நிலத்தினை அரசு கையகப்படுத்திட கூடாது என அந்த மனுவில் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications