அம்மா கேன்டீனில் மாட்டுக்கறி பிரியாணி வழங்க வேண்டும்: கலெக்டருக்கு வந்த கோரிக்கை மனு
Subscribe to Oneindia Tamil
கோவை: அம்மா உணவகத்தில் மாட்டிறைச்சி பிரியாணி வழங்கப்பட வேண்டும் என்று கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கிடம், மாட்டிறைச்சி சாப்பிடுவோர் நல சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இம்மனுவை கலெக்டரிடம் அளித்த சங்க தலைவர் முனுசாமி நிருபர்களிடம் கூறியது: மாட்டிறைச்சி ஒரு நல்ல சத்துமிக்க உணவாகும். ஆனால், அதை சாப்பிடுவது அரசியலாக்கப்படுகிறது.

தமிழகத்தில் மாட்டிறைச்சி குறைந்த விலையில் கிடைக்க வழி செய்யப்பட வேண்டும். அம்மா கேன்டீன்களில், மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட வேண்டும். மாடுகளை ஏற்றிச் செல்லும் லாரிகளை தடுத்து நிறுத்தி வன்முறையில் ஈடுபடுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
More From
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications