என்னாது சென்னையில் சாரல் மழையா.. வவ்வாவ்.. இந்தக் கோடையின் முதல் "துளிகள்"!
சென்னையில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்மேற்கு பருவமழை கேரளத்தில் தொடங்கியது. இதனால் தென் தமிழகத்திலும் அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கடந்த 3 நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது.

இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு எதிர்பாராத வகையில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்தது. அதன்படி இன்று மதியம் 3 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதையடுத்து சென்னையில் சாரல் மழை பெய்தது. சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், தியாகராயர் நகர், தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.












Click it and Unblock the Notifications