என்னாது சென்னையில் சாரல் மழையா.. வவ்வாவ்.. இந்தக் கோடையின் முதல் "துளிகள்"!
சென்னையில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்மேற்கு பருவமழை கேரளத்தில் தொடங்கியது. இதனால் தென் தமிழகத்திலும் அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கடந்த 3 நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது.

இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு எதிர்பாராத வகையில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்தது. அதன்படி இன்று மதியம் 3 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதையடுத்து சென்னையில் சாரல் மழை பெய்தது. சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், தியாகராயர் நகர், தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
More From
-
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
சென்னையின் மிக முக்கிய இடத்தை.. அப்படியே செதுக்க போறாங்க.. களமிறக்கப்பட்ட இரும்பு ராட்சசன்! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு! -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்!












Click it and Unblock the Notifications