காவிரி பிரச்சினை குறித்து சிம்பு என்ன சொன்னார் தெரியுமா? #சிம்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரியில் இருந்து தமிழகத்து தண்ணீர் திறந்து விடப்பட்டதற்கு கர்நாடக விவசாயிகள், கன்னட அமைப்புகள், கர்நாடக திரை நட்சத்திரங்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சிம்புவும் காவிரி நீர் குறித்து ஒருசில கருத்துக்களை கூறியதாக டுவிட்டரில் செய்தி வெளிவந்துள்ளது.

காவிரி நீரை நாங்கள் பிச்சையாக கேட்கவில்லை. எங்களுக்குள்ள உரிமையைத்தான் கேட்கிறோம்' என்று சிம்பு சொன்னதாக சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக ஒரு கருத்து வைரலாக பரவி வருகிறது.

simbu what says about cauvery issue ?

அதில் இனி சிம்புவின் படங்கள் கர்நாடக மாநிலத்தில் திரையிடப்படாது எனவும் பிரச்சனை வந்ததும் ஓடி ஒழியாம ஒன்னு சொன்னாலும் கெத்தா சொன்னாயா அவன் தான் #தமிழன் #சிம்பு எனவும் டுவிட்டர் வாசிகள் பரப்பி வருகின்றனர்.

ஆனால் சிம்புவின் தரப்பில் இருந்து இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு தற்போது 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் இடம்பெறும் 'தள்ளிப்போகாதே' பாடல் படப்பிடிப்பிற்காக தாய்லாந்தில் இருப்பதாகவும் அவர் காவிரி பிரச்சனை குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சிம்பு குறித்து வைராலக பரவும் டுவிட்டர் பதிவுகள்:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+