ஜெ.வை தனி வார்டுக்கு மாற்றியதில் அதிருப்தி: மீண்டும் வருகிறார் சிங்கப்பூர் மருத்துவர்
ஜெயலலிதாவை தனி வார்டுக்கு மாற்றியதற்கு அவருக்கு சிகிச்சை அளித்த சிங்கப்பூர் மருத்துவர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை தனிவார்டுக்கு அப்பல்லோ நிர்வாகம் மாற்றியதாக வெளியான செய்திகளால் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த சிங்கப்பூர் மருத்துவர் அதிருப்தி அடைந்துள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து ஓரிரு நாட்களில் சிங்கப்பூர் மருத்துவர் மீண்டும் சென்னைக்கு வரக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
அப்பல்லோ மருத்துவமனையில் 50 நாட்களுக்கு மேலாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா அண்மையில் தனிவார்டுக்கு மாற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த தகவல் அவருக்கு சிக்ச்சை அளித்த சிங்கப்பூர் மருத்துவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஜெயலலலிதாவை எங்களது அனுமதியில்லாமல் ஏன் தனிவார்டுக்கு மாற்றினீர்கள்? என அப்பல்லோ நிர்வாகத்திடம் சிங்கப்பூர் மருத்துவர் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். பின்னர் அப்பல்லோ நிர்வாகம் லண்டன் மருத்துவரை தொடர்பு கொண்டு நிலைமையை விவரித்திருக்கிறது.
லண்டன் மருத்துவரும் சிங்கப்பூர் மருத்துவரை தொடர்பு கொண்டு "உள்ளூர்" நிலைமைக்கேற்ப அப்பல்லோ நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது... இதை பெரிதுபடுத்த தேவையில்லை என சமாதானப்படுத்தியிருக்கிறார். ஆனாலும் சிங்கப்பூர் மருத்துவர் சமாதானமடையவில்லையாம்.
இதையடுத்து சென்னைக்கு வந்து நேரில் நிலைமையை ஆராய்வதாக கூறியிருக்கிறார் சிங்கப்பூர் மருத்துவர். இதனால் அவர் ஓரிரு நாட்களில் சென்னைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications