ஜெ.வை தனி வார்டுக்கு மாற்றியதில் அதிருப்தி: மீண்டும் வருகிறார் சிங்கப்பூர் மருத்துவர்
ஜெயலலிதாவை தனி வார்டுக்கு மாற்றியதற்கு அவருக்கு சிகிச்சை அளித்த சிங்கப்பூர் மருத்துவர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை தனிவார்டுக்கு அப்பல்லோ நிர்வாகம் மாற்றியதாக வெளியான செய்திகளால் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த சிங்கப்பூர் மருத்துவர் அதிருப்தி அடைந்துள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து ஓரிரு நாட்களில் சிங்கப்பூர் மருத்துவர் மீண்டும் சென்னைக்கு வரக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
அப்பல்லோ மருத்துவமனையில் 50 நாட்களுக்கு மேலாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா அண்மையில் தனிவார்டுக்கு மாற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த தகவல் அவருக்கு சிக்ச்சை அளித்த சிங்கப்பூர் மருத்துவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஜெயலலலிதாவை எங்களது அனுமதியில்லாமல் ஏன் தனிவார்டுக்கு மாற்றினீர்கள்? என அப்பல்லோ நிர்வாகத்திடம் சிங்கப்பூர் மருத்துவர் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். பின்னர் அப்பல்லோ நிர்வாகம் லண்டன் மருத்துவரை தொடர்பு கொண்டு நிலைமையை விவரித்திருக்கிறது.
லண்டன் மருத்துவரும் சிங்கப்பூர் மருத்துவரை தொடர்பு கொண்டு "உள்ளூர்" நிலைமைக்கேற்ப அப்பல்லோ நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது... இதை பெரிதுபடுத்த தேவையில்லை என சமாதானப்படுத்தியிருக்கிறார். ஆனாலும் சிங்கப்பூர் மருத்துவர் சமாதானமடையவில்லையாம்.
இதையடுத்து சென்னைக்கு வந்து நேரில் நிலைமையை ஆராய்வதாக கூறியிருக்கிறார் சிங்கப்பூர் மருத்துவர். இதனால் அவர் ஓரிரு நாட்களில் சென்னைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications