For Quick Alerts
For Daily Alerts
Just In
சொத்துத் தகராறு... கரும்புத்தோட்டத்தில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகள்- வீடியோ
சிவகங்கை: சிவகங்கை அருகே சொத்துத் தகராறு காரணமாக உறவினருடன் சேர்ந்து மருமகளே, மாமியாரைக் கரும்புத் தோட்டத்தில் வைத்து அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் மகள் திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
sivagangai law murder oneindia tamil videos சிவகங்கை மாமியார் கொலை சொத்துப் பிரச்சினை ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
An elderly woman was found killed in her garden near Sivagangai. The daughter-in-law, who is wanted in the case, is absconding after the crime occurred.
Story first published: Tuesday, July 12, 2016, 18:31 [IST]