சொத்துத் தகராறு... கரும்புத்தோட்டத்தில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை அருகே சொத்துத் தகராறு காரணமாக உறவினருடன் சேர்ந்து மருமகளே, மாமியாரைக் கரும்புத் தோட்டத்தில் வைத்து அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் மகள் திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications