காவிரி: தமிழகத்துக்கு ஏப்.15-ல் வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்: ஸ்டாலின்
தமிழகத்துக்கு வரும் 15-ஆம் தேதி வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து வரும் 15-ஆம் தேதி தமிழகத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் கெடு விதித்தும் அதை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. இதனால் தமிழகம் கடும் கோபத்தில் உள்ளது.

இந்நிலையில் மத்திய அரசை கண்டித்து வரும் 2-ஆம் தேதி அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளன.
இதனிடையே காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து திமுக சார்பில் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கூட்டம் முடிந்தவுடன் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம். காவிரிக்காக ராஜினாமா செய்ய அதிமுகவுக்கு துணிச்சல் இல்லை.
தமிழகத்துக்கு வரும் 15-ஆம் தேதி வருகை தரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்றார் ஸ்டாலின்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய் கொஞ்சம் அட்ரஸை மாற்றி அனுப்பி இருந்தால்.. பிரச்சனை சரி ஆகி இருக்கும்! மேகதாது கேசில் சொதப்பல் -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications