புத்தி வர வேண்டாமா.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..? ஜெ.க்கு ஸ்டாலின் கேள்வி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் விழுப்புரம் தொகுதி வேட்பாளர் அமீர் அப்பாசை ஆதரித்து ஸ்டாலின் நேற்று இரவு வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, ஸ்டாலின் கூறுகையில், வீதியில் வெடிகுண்டு வீசப்படுகிறது, போலீஸ் அதிகாரி விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆனால் சேலத்தில் பேசிய ஜெயலலிதா, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக பொய் கூறியுள்ளார். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..? என்று கேட்க தோன்றுகிறது.
விருதாசலத்தில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற 2 பேர் இறந்த நிலையில், சேலத்திலும் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. விருதாசல சம்பவத்திற்கு பிறகாவது புத்தி வர வேண்டாமா?. இவ்வாறு ஸ்டாலின் பேசினார். பேச்சின் முழு வீடியோ இதோ:












Click it and Unblock the Notifications