ஆர்.கே.நகரில் பிரச்சாரம் ஆரம்பித்தது ஏன்? ஸ்டாலின் பேட்டி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே.நகர் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது கூட வேனில் இருந்து கீழே இறங்காமல் வாக்காள பெருமக்களே என்று பேசியவர் முதல்வர் ஜெயலலிதா, எனவே ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதற்காக அங்கிருந்தே பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளேன் என்று திமுக பொதுச்செயலாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.
துண்டு பிரசுரங்களை மக்களிடம் அப்போது அவர் வினியோகித்தார். ஸ்டாலின் பேட்டி அடங்கிய வீடியோ:












Click it and Unblock the Notifications