கருகும் கரும்பை காப்பாத்த கடன் தேவை- குமுறும் காஞ்சிபுரம் விவசாயிகள்
காஞ்சிபுரம்: தமிழகத்தில் கரும்பு பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி போவதால் விவசாயிகள் பரிதவித்து போயுள்ளனர்.
கடனுதவி அளித்தால் மட்டுமே கரும்பைக் காப்பாற்ற முடியும் என்று அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 ஆண்டுகளுக்கு முன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக, கரும்பு அதிக அளவில் பயிரிடப்பட்டது.

கரும்பு உற்பத்தி குறைவு:
ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக, பருவமழை குறைவு, தண்ணீர் பற்றாக்குறை, விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை, கரும்பை வெட்டி எடுப்பதற்கு ஆட்கள் கிடைக்காதது போன்ற காரணங்களால் கரும்பு உற்பத்தி குறைந்தது.

3500 ஏக்கரில் கரும்பு:
இந்த ஆண்டு மட்டும் காஞ்சிபுரத்தில் சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டு உள்ளது.

கருகும் கரும்பு பயிர்:
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, கிணற்றில் போதிய நீரூற்று இல்லாததால், கரும்புக்கு நீர் பாய்ச்ச முடியாமல் கருகி வருகிறது.

கடனாளியான விவசாயிகள்:
வங்கிக்கடன் வாங்கி, பயிர் செய்துள்ள விவசாயிகள் கரும்பு காய்ந்து வருவதால், கடனாளியாக மாறும் நிலை உருவாகியுள்ளது.

கிணற்றை ஆழப்படுத்த கடனுதவி:
எனவே, கரும்பு பயிரை காக்க, கிணற்றை ஆழப்படுத்துவதற்காக வங்கிகள் மூலம் கடனுதவி செய்ய அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications