காரைக்கால் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்க - சுஷ்மாவை முற்றுகையிட்ட பெண்கள்
ஓகி புயலில் திசை மாறி சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுஷ்மா ஸ்வராஜை காரைக்கால் பெண்கள் முற்றுகையிட்டு வலியுறுத்தினர்.
சென்னை: ஓகி புயலில் திசை மாறி எல்லை தாண்டிய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காரைக்கால் பெண்கள் சுஷ்மா சுவராஜை வலியுறுத்தியுள்ளனர்.
காரைக்கால் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை மையத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர், பாஸ்போர்ட் சேவையில் உலகில் மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது என்றார். 50 கி.மீ தொலைவில் உள்ள தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அனைவருக்கும் பாஸ்போர்ட் எளிதாக கிடைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறினார்.
விழாவில் பங்கேற்று பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சுஷ்மா சுவராஜை, புரட்சித்தலைவி என்று பாராட்டினார். நாடாளுமன்றத்தில் அவர் பேசியதைக் கேட்டு இந்தி கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
சுஷ்மா சுவராஜை அங்கிருந்து பெண்கள் சூழ்ந்து கொண்டனர். ஓகி புயலில் திசை மாறி சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து விட்டனர். அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் சுஷ்மா சுவராஜிடம் வலியுறுத்தினர், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications