இலங்கை மீதான கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு எதிர்ப்பு- சென்னையில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை!!
சென்னை: தமிழினப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை மீது சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும்; கலப்பு நீதிமன்ற விசாரணையைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் முன்பாக மே 17 இயக்கத்தின் சார்பாக நேற்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

2009ஆம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பான விசாரணை நடத்திய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அதில் இலங்கை அரசு நிகழ்த்திய போர்க்குற்றங்களை பட்டியலிட்டு சர்வதேச நீதிபதிகள், இலங்கை நீதிபதிகளைக் கொண்ட ஒரு கலப்பு நீதிமன்றம் இது தொடர்பாக விசாரிக்கலாம் என பரிந்துரைத்துள்ளது. இது உலகத் தமிழர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

இலங்கை மீதான போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையே தேவை என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று மே 17 இயக்கத்தின் சார்பாக ஐ.நா. சபை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் தந்தை பெரியார் தி.க, தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications