விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.5,500 கோடி கடன் வழங்க இலக்கு
-மின் தேவைக்கும் மின் உற்பத்திக்கும் இடையேயான இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது
-மின் தேவைக்கும் மின் வழங்களுக்கும் இடையேயான இடைவெளி சமன் செய்யப்பட்டுள்ளது
-புதிய மின்திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படுத்தப்படுகின்றன
-13,775 மெகாவாட் மின் தேவை நிறைவு செய்யப்பட்டுள்ளது
-பொது விநியோகத் திட்டத்தில் உணவு மானியத்திற்காக ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கீடு
-விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.5,500 கோடி கடன் வழங்க இலக்கு
-12,000 கறவை பசுக்கள், 6 லட்சம் செம்மறியாடுகள் வழங்க முடிவு
-நெல் உற்பத்திக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு
-கால்நடை வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை
-25 கால்நடை மருந்தகங்கள் புதிதாக தரம் உயர்த்த முடிவு
-12,000 கறவை பசுக்கள், 6 லட்சம் செம்மறியாடுகள் வழங்க முடிவு
-விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.5,500 கோடி கடன் வழங்க இலக்கு
-ரூ.4,955 கோடியாக இருந்த பயிர்க்கடன் ரூ.5,500 கோடியாக அதிகரிப்பு
-சாலை பாதுகாப்புக்கு ரூ. 165 கோடி ஒதுக்கீடு
-வேளாண்துறைக்கு ரூ.6,613 கோடி ஒதுக்கீடு
-தட்டுபாடின்றி உரங்கள் கிடைக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
-காவல் துறைக்கான நிதிஒதுக்கீடு ரூ.5521 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
-பொதுச் சேவை மையங்கள் மூலம் அரசின் சேவைகள் மக்களை சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-அம்மா திட்டம் மூலம் 49.3 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
-40.3 கோடி மக்களுக்கு அம்மா திட்டம் மூலம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
-நேரடி மானியத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
-34 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
-சென்னை மாநகரத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.500 கோடி நிதி
-மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்
-நதிநீர் இணைப்பிற்காக பட்ஜெட்டில் ரூ.253 கோடி நிதி ஒதுக்கீடு
-நெடுஞ்சாலை துறைக்கு ரூ,8,228 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-கிராம சாலைகளை மேம்படுத்த பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்
-மின்சார துறைக்கு வரும் நிதிஆண்டில் 13,586 கோடி நிதி உதவி அளிக்கப்படும்
-போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் மானியம் வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
-மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க ரூ.480 கோடி நிதி.
-குக்கிராம வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு.
-தமிழகத்தில் 60,000 பசுமை வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.1,260 கோடி நிதி வழங்க முடிவு.
-தேசிய வேலைஉறுதியளிப்பு திட்டத்திற்கு ரூ.5,248 கோடி நிதி
-சென்னை மாநகரத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.500 கோடி நிதி
-பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் ஓ.பி.எஸ், முன்னாள் முதல்வர் ஜெ. குறித்து புகழாரம்
-ஈகையை இயல்பாய்.. வாகையை வாழ்வாய்.. தகைசால் அரசை வழிநடத்தும் தாயுருவ தெய்வம்
-எங்கள் அம்மா.. வாஞ்சையே உருவாய். வல்லமையே வடிவாய்..
-தன்னிகரல்லா கழகத்தை.. தலைநிமிர நடத்துகிற தன்னேரில்லா தவப்புதல்வி ஜெ. - ஓ.பி.எஸ்
-அம்மாவுடைய அரசு என்று ஓ.பி. நிறுத்தி விடுகிறார்.. உடனே மேஜை தட்டல்.. பின்னர் தொடர்கிறார்
-தமிழக ஊரக வாழ்வாதார திட்டத்துக்கு ரூ250 கோடி ஒதுக்கீடு
-'அம்மா' என்று ஓ.பி சொல்ல செல்ல மேஜைகளை தட்டும் அதிமுக எம்எல்ஏக்கள்
-வளர்ச்சியில் பின் தங்கிய அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மேம்பாட்டுக்கு முன்னுரிமை
-மாவோயிஸ்டுகள் ஊடுருவும் அபாயம் உள்ள மலைப்பகுதிகளில் சிறப்பு மேம்பாட்டு திட்டம்
-அனைத்து மறைமுக வரிவருவாயை மாநிலங்களுக்கே வழங்க வேண்டும்: பட்ஜெட்டில் ஓ.பி.எஸ்
-மத்திய அரசு 24 திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளது
-மொத்தம் ரூ21,116 கோடி நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளது மத்திய அரசு
-சட்டசபை முன்பு தேமுதிக எம்.எல்.ஏக்கள் தர்ணா
-தமிழக சட்டசபையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு
-சாதனை சிற்பி எங்கள் அம்மா... முதல்வர் ஓ.பி.எஸ்
-மூன்றெழுத்து மந்திரம் எங்கள் அம்மா
-நாடே வனங்கும் நான்காம் தமிழ்
-எட்டாம் அதிசயம்... ஒன்பதாம் வள்ளல் எங்கள் அம்மா...
-வரிக்கு வரி கை தட்டும் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்கள்
-தமிழக சட்டசபையில் ஜெ. துதி பாடலுடன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓ. பன்னீர்செல்வம்
-அம்மா நாமத்தோடு பட்ஜெட் தக்கல் செய்ய ஆரம்பித்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்
-தமிழக முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்
-தமிழக சட்டசபையில் இன்னும் சில நிமிடங்களில் பட்ஜெட் தாக்கலாகிறது
-தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications