For Daily Alerts
Just In
வழக்கறிஞர்கள் சட்ட விதிகள் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பேரணி - வீடியோ
சென்னை: வழக்கறிஞர் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் வழக்கறிஞர்கள் பேரணி நடத்தினர்.
ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் மீது உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களே நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்கறிஞர் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அமலுக்கும் வந்துள்ளது. இதற்கு, கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சென்னையில் பேரணி நடத்தினர்.
Comments
English summary
Over 5,000 advocates from across Tamil Nadu took out a rally in Chennai demanding that the Madras High Court withdraw its recent amendment to the Advocate’s Act enabling the High court to debar erring advocates.
Story first published: Tuesday, June 7, 2016, 16:43 [IST]