தமிழகம் வளர்ச்சியில் புதிய உச்சத்தை தொடும் - ஓபிஎஸ்,ஈபிஎஸ்க்கு மோடி வாழ்த்து

துணை முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர் செல்வத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் வளர்ச்சியில் புதிய உச்சத்தை தொடும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tamil Nadu scales newer heights of progress Modi Tweets

ட்விட்டரில் வாழ்த்து

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இன்றைக்கு அமைச்சர்களாக பதவியேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தமிழகம் வளர்ச்சியில் வருங்காலத்தில் மிகப்பெரிய உச்சத்தை எட்டும்

உதவிகள் செய்யும்

தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்யும் என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+