மாணவர்கள் மோதல் எதிரொலி- அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த கோரிக்கை!
நெல்லை : தமிழகத்தில் பல பள்ளிகளில் மாணவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகின்றன. இதணால் அனைத்துப் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்த பெற்றோர்களும், தலைமை ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சமீபகாலமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு வருவதால் பெற்றோர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

குறிப்பாக பல அரசு பள்ளிகளில் மோசமான நடத்தை உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களின் கட்டுபாட்டை மீறி செயல்பட தொடங்கியுள்ளனர். இதனால் அந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் அச்ச நிலையிலேயே பணி புரிந்து வருவதாக கூறப்படுகிறது.
சக மாணவர்களை தாக்குவது, ஆசிரியர்கள் கூறுவதை கேட்காமல் எதிர்த்து பேசுவது, மிரட்டல் விடுப்பது, ஆயுதங்களால் தாக்குவது, பொருட்களை உடைத்து சேதப்படுத்துவது, இதில் உச்சகட்டமாக வகுப்பறையில் கொலை நடப்பது கூட சாதாரணமாகி விட்டது. பள்ளியில போதிய கண்காணிப்பு இல்லாததால் செலபோனில் ஆபாச படம் பார்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு பள்ளியில் பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகளை போல் அரசு பள்ளிகளை போல் அரசு பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராவை பொருத்த வேண்டும்.
கம்பவுண்ட் சுவர் இல்லாத அரசு பள்ளிகளில் கம்பவுண்ட் சுவரை உடனே கட்ட வேண்டும். பள்ளி அருகே சம்பந்தம் இல்லாத மாணவர்கள், பிற நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். மேலும் பள்ளிகளுக்கு நிரந்தர போலீஸ் பாதுகாப்பை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications