மூத்த தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் மறைந்தார்

மூத்த தமிழறிஞர ச.வே. சுப்பிரமணியன் நெல்லை மாவட்டம் தமிழூரில் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டம் தமிழூரில் வாழ்ந்து வந்த பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன் அவர்கள் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

Tamil scholar SaVe Subramanian passes away

உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பயனளிக்காமல் பேராசிரியர் ச.வே.சு. இன்று (12.01.2017) காலை 5 மணியளவில் நெல்லையில் இயற்கை எய்தினார். பேராசிரியர் ச.வே.சு. மறைவுச் செய்தி அறிந்து அவர்தம் மாணவர்கள், ஆய்வறிஞர்கள் சோகமடைந்துள்ளனர்.

தொடர்புக்கு: முனைவர் ஆவுடைநாயகம் 9442615511

(முனைவர் ச.வே.சுப்பிரமணியன்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+