மத்திய மாநில அரசுகளின் அலட்சியத்தால் கிருஷ்ணசாமி மரணம்- வைகோ
தமிழக மாணவர்களுக்கு எந்த வசதியும் ஏற்படுத்தி தராமல் அகதிகளைப் போல அலைக்கழிப்பது வலியை ஏற்படுத்துகிறது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்குச் சென்ற தமிழக மாணவர்களுக்கு எந்த வசதியும் ஏற்படுத்தி தராமல் அகதிகளைப் போல அலைக்கழிப்பது வலியை ஏற்படுத்துகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு எழுத கேரளாவுக்கு தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை திருத்துறைப்பூண்டியில் இருந்து அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி, மாரடைப்பு ஏற்படடு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்வியாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்து வரும் நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்குச் சென்ற தமிழக மாணவர்கள் அகதிகளைப் போல எந்த வசதியும் இல்லாமல் பரிதவிப்பது வலியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய மாநில அரசுகள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியமே இந்த நிலைக்கு காரணம் என்றும், முறையான வசதிகள் ஏற்படுத்தித் தராமல் மாணவர்களை அலைக்கழித்ததே கிருஷ்ணசாமியின் மரணத்திற்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் மீது ஏவப்படும் இந்த செயல்களைப் பார்க்கையில் நெஞ்சு வெடிக்கிறது. இதுவரை தமிழகம் இப்படி நிலையைச் சந்தித்ததில்லை, இந்த நிலை விரைவில் மாறவேண்டும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications