Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சமூக சிந்தனையுடன் கூடிய ஆன்மிகவாதியை பாரதம் இழந்துவிட்டது.. ஜெயேந்திரர் மறைவுக்கு தமிழிசை இரங்கல்

சமூக சிந்தனையுடன் கூடிய ஆன்மிகவாதியை நாடு இழந்து விட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காஞ்சி சங்காராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார் | Oneindia Tamil

    சென்னை: சமூக சிந்தனையுடன் கூடிய ஆன்மிகவாதியை நாடு இழந்து விட்டதாக காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி மறைவு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    காஞ்சி சங்கரமடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி இன்று காலை மூச்சுதிணறல் காரணமாக சங்கரமடம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    Tamilisai Soundararajan condoles for Jayendra saraswathi death

    ஆனால் சிகிச்சைப்பலனின்றி ஜெயேந்திர சரஸ்வதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த தமிழிசை சவுந்தரராஜன், ஜெயேந்திரர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக சிந்தனையுடன் கூடிய ஆன்மிகவாதியை நாடு இழந்து விட்டதாக அவர் தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+