For Daily Alerts
Just In
குடிகாரர்களே.. குடிகாரர்களே.. உங்களுக்கு இந்த அவமானம் தேவையா....???
சென்னை: குடிப்பழக்கம் உடையவர்களுக்கு சமூகத்தில் மட்டுமல்லாமல் அவர்கள் குடிக்கப் போகும் பாரில் கூட மரியாதை இருக்காது போல.
ஒரு டாஸ்மாக் மதுக் கடையின் பாரில் பார்த்த வாசகம் இது.
அந்த மது பாரில் இரண்டு பேர் நின்றவாறு மது அருந்திக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு அருகே உள்ள தடுப்புச் சுவரில் இப்படி ஒரு வாசகம்...
"பாரில் வாந்தி எடுத்தால் கண்டிப்பாக அபராதம் வசூலிக்கப்படும்"
ஆனால் எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்பது குறித்த விவரத்தை கடைக்காரர்கள் போடவில்லை.
சரித்தான்!
English summary
A Tasmac bar in Chennai has warned its customers not to vomit in the bar and attract hefty fine.
Story first published: Monday, February 23, 2015, 12:46 [IST]