For Daily Alerts
Just In
சேலத்தில் அடுத்தடுத்து 4 வீடுகளில் கொள்ளை... கோவில் உண்டியலையும் விட்டு வைக்கவில்லை- வீடியோ
சேலம்: சேலத்தில் அடுத்தடுத்து நான்கு வீடுகளில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, அந்தக் கும்பல் அருகில் இருந்த கோவில் உண்டியலையும் திருடிச் சென்றுள்ளனர். கொள்ளையர்களை சேலம் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Comments
salem theft temple police oneindia tamil videos சேலம் திருட்டு போலீஸ் விசாரணை ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Unknown persons have stolen things in continuously four houses in Salem.
Story first published: Sunday, June 26, 2016, 17:58 [IST]