மத்திய அரசு தப்பிக்க பின் லேடனின் படத்தை இழுக்கிறது... விஜயகாந்த் கண்டனம்
மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டுப் புரட்சியில் ஒசாமா பின்லேடன் படம் வைக்கப்படவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மாணவர்கள் போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியது தவறு என்றும் விஜயகாந்த்
சென்னை: மாணவர்கள் போராட்டத்தில் ஒசாமா பின்லேடனின் படம் இருந்ததுப்போல் வாட்ஸ்ப், ஊடகங்களில் வரவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மத்திய அரசு தப்பிப்பதற்காக இதுபோல் கூறியுள்ளதாகவும் விஜயகாந்த் தெரிவித்தார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ''ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியது தவறு. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுத்தது" என்றும் விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.

மாணவர்கள் போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படம் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது குறித்த கேள்விக்கு பதலளித்த விஜயகாந்த், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின்லேடன் படம் வைக்கப்படவில்லை என்றார். பின்லேடன் படம் இருந்ததாக எந்த ஊடகங்களிலும் வாட்ஸ்அப்பிலும் வரவில்லை என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசு தப்பிப்பதற்காகவே இதுபோல் கூறியுள்ளாதாகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். விவசாயிகள் தற்கொலை பற்றிய கேள்விக்கு அறிக்கையை பாருங்கள் என விஜயகாந்த் பதிலளித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications