சென்னைவாசிகளே, ப்ளீஸ் இந்த டப்ஷ்மாஷ் வீடியோவை மட்டும் பார்க்காதீங்க!
சென்னை: கனமழை பெய்து வருவது குறித்து ஒருவர் ஃபேஸ்புக்கில் டப்ஷ்மாஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் சென்னை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இப்படியொரு #Dubsmash ஐ இதுவரையில் நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள்...!இப்படியொரு #Dubsmash ஐ இதுவரையில் நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள்...!
Posted by Rajan Nellai on Monday, November 30, 2015
சென்னையின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் கவலை அடைந்துள்ளனர். கடவுளே, இந்த மழை நின்றுவிடட்டும் கொஞ்சம் வெயில் அடிக்கட்டும் என்று தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் ராஜன் நெல்லை என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் டப்ஷ்மாஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே என்ற பாடலுக்கு டப்ஷ்மாஷ் செய்துள்ளார்.
வீடியோவில் அவர் பாசமாக அன்னை என்று கை காண்பிப்பது வேறு யாரும் அல்ல நம்ம வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணனை தான். அந்த வீடியோவை பார்த்தால் பிறருக்கு வேண்டுமானால் சிரிப்பு வரலாம் ஆனால் சென்னையின் புறநகர்வாசிகளுக்கு அழுகையும், கோபமும் தான் வரும். பாவம், அவர்களின் நிலைமை அப்படி.
-
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications