ரூ.50,000 கொடுத்து ஆணவ கொலை செய்ய கூலிப்படையை ஏவிய கவுசல்யாவின் தந்தை சின்னசாமி!
சங்கர் கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுதான் இந்தியாவிலேயே ஆணவ கொலைக்கு முதல் முறையாக விதிக்கப்பட்ட தண்டனையாகும்.
Recommended Video

திருப்பூர்: சங்கர் கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து கவுசல்யாவின் தந்தை சங்கரை கொலை செய்ய கூலிப்படையை ஏவியதாக அரசு வழக்கறிஞர் சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.
காதலர்களான கவுசல்யா மற்றும் சங்கர் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இதனை ஏற்காத கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையை ஏவி கடந்த 2016ஆம் ஆண்டு சங்கரை கொலை செய்தனர்.

இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் சங்கர நாராயணன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ஆணவக் கொலை வழக்கில் இரட்டைத் தூக்கு தண்டனை வழங்கியது இதுவே முதன்முறை என அவர் கூறினார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புத் தரமால் போலீசார் சரியான விதத்தில் விசாரணையை கொண்டு சென்றதாகவும் வழக்கறிஞர் சங்கர நாராயணன் பாராட்டினார்.
50 ஆயிரம் ரூபாய் கொடுத்து கவுசல்யாவின் தந்தை சங்கரை கொலை செய்ய கூலிப்படையை ஏவியதாக அரசு வழக்கறிஞர் சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications