கிருஷ்ணகிரி ஊத்தங்கரையில் டெங்குவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலி
கிருஷ்ணகிரி அருகே ஊத்தங்கரையில் டெங்குவுக்கு 2 சிறுமிகள் உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: டெங்கு காய்ச்சலுக்கு ஊத்தங்கரையில் ஒரே நாளில் 3 பேர் பலியாகி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பலி விஸ்வரூபமெடுத்துள்ளது. ஒரே நாளில் குறைந்தது 10 பேர் பலியாவது தொடருகிறது.

கிருஷ்ணகிரி அருகே ஊத்தங்கரையில் இன்று ஒரே நாளில் 3 பேர் டெங்குவுக்கு பலியாகி உள்ளனர். ஊத்தங்கரை அருகே மத்தூர்குள்ளம்பட்டியில் தர்ஷிகா என்ற 7 வயது சிறுமி டெங்குவுக்கு பலியானார்.
அதேபோல் ஊத்தங்கரையில் ஆஷிகா என்ற சிறுமியும் விவசாயி ஒருவரும் டெங்குவுக்கு பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications