மூதாட்டியை அடித்துக் கொன்ற புலி – அரக்கோணத்தில் பரபரப்பு... புலி வேட்டையில் வனத்துறையினர்
வேலூர்: வேலூர், அரக்கோணத்தில் மூதாட்டி ஒருவரை புலி அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம்,அரக்கோணம் அடுத்த பழையகேசவரம் பகுதியில் புலி ஒன்று நடந்து சென்றதாக விவசாயி பூங்காவனம் 2 ஆம் தேதி மதியம் தகவல் சொன்னார். இந்ததகவல் காட்டு தீயாக பரவியது.
அப்பகுதி மக்கள் புலியை தேடினர். கால்தடம் ஒன்றை காட்டி இது புலியின் கால் தடம் என்றனர். இந்த தகவல்வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த பகுதிக்கெல்லாம் புலி வருவதற்க்கு வாய்ப்பில்லை எனச் சொல்லி அப்பகுதிக்கு வனத்துறையினர் வரவில்லையாம்.

இந்நிலையில் நேற்றிரவு உரியூர்குப்பத்தை சேர்ந்த மூதாட்டி மாரியம்மாள் உடல் உபாதயை கழிக்க ஊருக்கு வெளியே சென்றுள்ளார் சென்றவர் திரும்பி வரவில்லை. இன்று காலை அப்பகுதி பெண்கள் காலைக்கடன் கழிக்க சென்றபோது முள்செடிப்பக்கம் மூதாட்டியின் உடல் தனியாகவும், தலை தனியாகவும் இருந்துள்ளது.
அதிர்ச்சியாகி இதுப்பற்றி அதிகாரிகளுக்கு தகவல் சொல்ல அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டுக்குகொண்டு செல்லப்பட்ட மூதாட்டியின் உடலை பார்த்தனர். வரி, வரியாக உடலில் காயங்கள் வேறு இருந்தது.
இது புலியின் தாக்குதல் தான் என்று முடிவுக்கு வந்த வனத்துறையினர், தீயணைப்புத்துறையினருடன் சேர்ந்து புலியை பிடிக்க திட்டம் வகுத்து அங்கு முகாமிட்டுள்ளனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications