For Daily Alerts
Just In
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழக சட்டசபை 30ம் தேதி கூடுகிறது
தமிழக சட்டசபை கூட்டத்தை ஆளுநர் வருகிற 30-ந்தேதி பகல் 12 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார்.
அன்று நண்பகல் 12 மணிக்கு ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார். இத்தகவலை தமிழக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வெயிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
Comments
English summary
The Tamil Nadu Assembly will meet at noon on January 30 with the address to be delivered by Governor K. Rosaiah.
Story first published: Tuesday, January 21, 2014, 13:06 [IST]